முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இன்றைக்கு ரகசியமாக ஆர்ப்பாடமில்லாமல் யாழ்பாணத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனைச் சந்தித்தும் பேசியுள்ளார்.
நாளை 22-10-2015 கொழும்பில் நடைபெற இருக்கின்ற, “பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்ற நாடுகளில் வரிகள் குறித்து சந்திக்கும் சவால்கள்” என்ற கருத்தரங்கத்திலும் பங்கேற்க இருக்கின்றார்.
இந்த சமயத்தில் 2009 முள்ளி வாய்க்காலில் இந்திய அரசு என்ன செய்தது. திரைமறைவாக என்ன நடந்தது. இந்தியப் பிரதிநிதிகள் சதீஷ் நம்பியாரும், விஜய் நம்பியாரும் என்ன செய்தார்கள் என்பது கொழும்பில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இதயத்தைத் தொட்டு உண்மையைச் சொன்னால் பல விடயங்களுக்கு விடைகிடைக்கும்.
செய்வாரா? சிதம்பரம்... தெரியவில்லை.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-10-2015
#KsRadhakrishnan #KSR_Posts #PChidambaram #Srilanka
Subscribe to:
Post Comments (Atom)
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment