Sunday, October 18, 2015

தமிழினி - நீங்காத மரணவலி!



காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை
இடைவிடாதுகொட்டிக் கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி
“சாகத்தானே போனதுகள்
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக் கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகி கனக்கிறது
போராடப் போன மனம்.

-தமிழினி
(02/05/2015)

No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்புப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், அப்பிரிவின் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.

  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்புப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், அப்பிரிவின் இன்று சென்னை கமலாலயத்...