Sunday, April 21, 2019

கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

Image may contain: textமதி தமக்கென்றில்லாதவர் - கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்,
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்

சுருதியாம் எனக் கொண்டனை நீதான்
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில் இங்கெம்மை வெறுப்பான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...