Sunday, April 21, 2019

கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

Image may contain: textமதி தமக்கென்றில்லாதவர் - கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்,
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்

சுருதியாம் எனக் கொண்டனை நீதான்
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில் இங்கெம்மை வெறுப்பான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...