தண்ணீரை பூமிக்குள் தேடுவது பெரும் ஆபத்து. அது வானத்திலிருந்து வரவழைக்க கடமையைச் செய். இதை நம்மாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே அறிவியல் ரீதியாக கூறியுள்ளார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019
ஆமாம்! சரிதான்! எனக்கும் #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...
No comments:
Post a Comment