Monday, April 22, 2019

ஓட்டளிக்காதவர்களுக்கு ரூபாய் 51 அபராதம்.


#Compulsoryvoting ஓட்டை விற்பனை செய்கின்ற நேரத்தில் ஓட்டளிக்காதவர்களுக்கு ரூபாய் 51 அபராதம் விதிக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் ராஜசமதியாலா கிராமத்தை நாம் பாராட்ட வேண்டும்.


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-04-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...