Tuesday, April 23, 2019

YOUNG TURKS


ஒரு காலத்தில் இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்சிரசில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையில் சத்யேந்திர நாராயண சின்கா , கிருஷ்ணகாந்த், ராம்காந்த், சி.சுப்பிரமணியம், மோகன் தாரியா போன்றவர்கள் இளம் துருக்கியராக (YOUNG TURKS) அழைக்கப்பட்டனர். எல்லா மனிதர்களும், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் இவர்கள் அரசியலில் 1970 துவக்கங்களில் இயங்கினர்


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-04-2019

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...