Wednesday, April 24, 2019

இன்று உ.வே.சா நினைவு தினம்

இன்று உ.வே.சா நினைவு தினம்
கிவாஜ அவர்கள் தான் கல்கியை உவேசாவைச் சந்திக்கவைத்தார், கல்கியும் துமிலனும் திருவல்லிக் கேணியிலுள்ள திருவேட்டிஸ்வரன்பேட்டை தியகராஜ விலாசத்திற்கு வந்தனர். கல்கியைப் பார்த்து .’’ அப்படியா டிகேசி அவர்கள் உங்களைப் பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.வயதுஅதிகம்இருக்குமென்று நினைத்தேன்’’ என்றாராம் உ வே சா அவர்கள்..அவரைச் சுயசரிதம்எழுதவைத்தவர் கல்கியாம். நாலாண்டுகாலம் நேரில் சென்று வற்புறுத்தி எழுதவைத்தார். அவரின் சுயவரலாற்றை வெளியிட்டது ஆனந்தவிகட.ன். 1942 மே மாதம் தாத்தா காலமானதால் நின்றுபோயிற்றுமொத்தம் வெளிவந்த 122 அத்தியாயங்களையும்தொகுத்து அவர் குமாரர் கல்யாணசுந்தரம் 1950-ல் என் சரித்திரம் என்றபெயரில் நூலைவெளியிட்டார்.
ஆங்கிலத்தில் சாம்வேல் ஜான்ஸன் சுயசரிதை ஒப்ப உவேசா சுயசரிதை உள்ளது. இந்த இரண்டையும் அவசியம் படிக்க வேண்டும்.
சுந்தா அவர்கள் எழுதிய’ பொன்னியின் புதல்வன் நூலிலிருந்து....


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2019


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...