Wednesday, April 17, 2019

#தூத்துக்குடி நாடாளுமன்ற கழக வேட்பாளர்#கவிஞர்கனிமொழியின் இறுதிக் கட்ட பிரச்சாரம் கோவில்பட்டி நகரில் அண்ணாச்சி #வைகோ உரையாற்றி நிறைவு செய்தார்.

#தூத்துக்குடிநாடாளுமன்ற கழக வேட்பாளர்#கவிஞர்கனிமொழியின் இறுதிக் கட்ட பிரச்சாரம் கோவில்பட்டி நகரில் அண்ணாச்சி #வைகோ உரையாற்றி நிறைவு செய்தார்.இந்த நிகழ்வில் வை.கோ.,வேட்பாளர் கனிமொழி,சுப.வீரபாண்டியன், அடியேனும் உரையாற்றினோம்.இதன் காணொலி இந்தப் பதில் காணத்தருகிறேன்.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கி அருகில் காமராஜர் சிலை அருகில் பெரும் ஜனத் திரளுடன் இப்பிரச்சாரம் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
பிரச்சாரக் கூட்டத்தில் வை.கோ.வின் உரையும், கனிமொழியின் பேச்சும் சிறப்பாக அமைந்தது.
Image may contain: 2 people, including T R Gopi Mc, people smiling, people on stage
இந்தத் தேர்தல் சுற்றுப்பயணத்தில் என்னுடன் ஒத்துழைப்பு தந்த ராமானுஜ கணேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.ராதாகிருஷ்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் ப. மு.பாண்டியன், கோவில்பட்டி நகர மூத்த முன்னாடிகள் எம.பி.ஏ. காளிமுத்து,.க.அண்ணாதுரை,பி.எஸ்.ஏராஜகுரு வழக்கறிஞர் குரு செல்லப்பா, டி.ஆர்.குமார், சீனிவாசன், ஏ.அன்புநிதி,எ.கருணாநிதி, எ.மெய்யழகன்,சி.மாரியப்பன்., மற்றும் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.வெற்றி வாகை சூட இருக்கும் கலைஞரின் திருமகள் கனிமொழிக்கும் வாழ்த்துக்கள்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2019
Image may contain: 7 people, people standingImage may contain: 3 people, people smiling, people standing and weddingImage may contain: 2 people, including T R Gopi Mc, people smiling, people on stageImage may contain: 4 people, people smilingImage may contain: 4 people, people smiling, people on stage and indoorImage may contain: 2 people, including T R Gopi Mc, people smiling, people on stageImage may contain: 7 people, people standingImage may contain: 2 people, including T R Gopi Mc, people smiling, people on stageImage may contain: 3 people, people smiling, people standing and weddingImage may contain: 4 people, people smilingImage may contain: 4 people, people smiling, people on stage and indoor

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...