Sunday, April 28, 2019

ஈழ இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. *தமிழீழ சட்டக் கோவை*

ஈழ இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ சட்டக் கோவை
————————————————-
இலங்கையில் நடந்த துயரங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு இருந்திருந்தால் இந்த ரணங்கள் எல்லாம் நடந்திருக்காது. ஈழத்தில் 2009இல் இறுதிப்போர் நடந்த முடிந்து 10ஆண்டுகள் முடிந்து விட்டது. ஈழத்தில் இதற்க்கு முன் விடுதலைப் புலிகளுடைய நிர்வாகமும், சட்டதிட்டமும் எப்படி உள்ளன என்பது தான் இந்த நூலின் சாட்சியங்கள். நிர்வாகமும், மக்களுக்கான பணிகளும் அப்போது எப்படியிருந்தன என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...