Friday, November 27, 2020

 


*#ராஜீவ்_படுகொலை - *

ஈழத்திலும் இந்தியாவிலும் பிரபாகரனிடம் நெருக்கமாக இருந்த மதுரை சிறைவாசி தம்பி ரவிச்சந்திரன் உட்பட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் எழுவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று அனைத்து தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தும் காலம் தாழ்த்துவது சரியல்ல.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.06.2020.


No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...