Friday, November 27, 2020

 


#காவேரி_நீர்_வருகை#மயிலாடுதுறை
————————————————




உடலுக்கு வந்தது உயிர் - எங்கள்
ஊருக்கு வந்தது காவிரி நீர்!

காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த
வரிவண்டு கவர
மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளு
மயிலாடுதுறையே!
(திருஞானசம்பந்தர்)

காவிரியின் அலைகள் இரு கரைகளிலும் உள்ள
சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகள் மோதுவதால், மாமரத்தில் உள்ள தேன்கூடுகள் சிதைய, தேன் சிந்த அதனை வண்டுகள் விரும்பி உண்ணும் வளம் மிக்க மயிலாடுதுறை!

நன்றி-இந்த பாடல் சொல்லிய

Raj Kannan

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...