சிலர் உரிமைகளை உரக்க சொன்னால் ஆதிக்கம் என்கிறார்கள். அதே உரிமைக்களுக்காக சிலர் கடும் சத்தத்தோடு குரல் கொடுத்தால் உரிமை என்கிறார்கள். நேரத்திற்கேற்றவாறு சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.
#ksrpost
27-7-2021.
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment