Friday, July 30, 2021

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.
இந்த நில புலன்கள் மத்தியில் கிராம
வாழ்க்கை நிம்மதி… நல்ல புத்தக வாசிப்பு, பழைய பாடல்கள், கிராம சமையல், இயற்கை காற்று, நல்ல சுவை நீர்….

#ksrpost
29-7-2021.


No comments:

Post a Comment