Friday, October 16, 2015

மாமதுரை - Madurai


1920 ல் மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா .

அழகர் வைகையாற்றில் இறங்குவதை காண மதுரையை சுற்றியுள்ள கிராம மக்கள் வண்டியை கட்டிக்கொண்டு மதுரை நகரில் லட்சகணக்கில் கூடும் மக்கள் கூட்டம் . அதோடு அக்கால மதுரை காணொளி காட்சியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது .

இன்றைக்கு மதுரை எவ்வுளவு பரபரப்பாக உள்ளது, அன்றைய மதுரை அமைதியான நகரமாக காட்சியளிப்பதை ரசிக்க முடிகிறது.




https://www.facebook.com/SakthiVikatan/videos/vb.128972033874501/692290050876027/?type=2&theater

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Madurai

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...