தண்ணீரை பூமிக்குள் தேடுவது பெரும் ஆபத்து. அது வானத்திலிருந்து வரவழைக்க கடமையைச் செய். இதை நம்மாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே அறிவியல் ரீதியாக கூறியுள்ளார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment