நேற்றுப் பெய்த
மழையில் முளைத்த
காளான்கள் ஏராளம்
இடையில் சிறு குழியில்
புதிதாய் முளை விட்டிருக்கிறது
ஆல் விதையொன்று
#கல்லானால்_காந்தக்கல்லாய்_இரு.
#விதையானால்_வீரிய_விதையாய்_இரு.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment