நேற்றுப் பெய்த
மழையில் முளைத்த
காளான்கள் ஏராளம்
இடையில் சிறு குழியில்
புதிதாய் முளை விட்டிருக்கிறது
ஆல் விதையொன்று
#கல்லானால்_காந்தக்கல்லாய்_இரு.
#விதையானால்_வீரிய_விதையாய்_இரு.
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
No comments:
Post a Comment