நேற்றுப் பெய்த
மழையில் முளைத்த
காளான்கள் ஏராளம்
இடையில் சிறு குழியில்
புதிதாய் முளை விட்டிருக்கிறது
ஆல் விதையொன்று
#கல்லானால்_காந்தக்கல்லாய்_இரு.
#விதையானால்_வீரிய_விதையாய்_இரு.
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
No comments:
Post a Comment