Friday, November 27, 2020

 வைரஸ் ஆபத்து என தெரிந்துதான் நண்பர் மாவட்ட செயலாளர்   #ஜெ_அன்பழகன் மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார்.அது கழகப்பணி. அவசியம் அவசரமானது.







கடுமையான சோதனை காலத்தில் மக்களுக்காக கழக தோழர்கள் களத்தில் இயங்கிறார்கள்.

பயன் பெற்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தும், நன்றியும், செயல்வீரர் அன்பழகன் நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்றுவார் வருவார்.

நன்பர் நலம் பெற இயற்க்கையை வேண்டுகிறேன்.
Get well soon

#ksrpost
4-6-2020.

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்