சமூகப் பொறியியலை எவ்வாறு பயன் படுத்த வேண்டும், எவ்வாறு வெற்றிகரமாக ஒழுங்கமைத்து #வியாபார_அரசியலை ஆடவேண்டும் என்பதே இன்றைய அரசியல் ஜனநாயகம். அதுதான் ராஜதந்திரம். இதை முன் எடுக்கும் வணிகம் அரசியல் தந்திரிகளின் தங்களின் நலன் தன் இருப்பே முக்கியம். ஜனநாயகம் மறைக்கப்பட்டு பொருள்வாதம் தனிப் பட்ட ஆதாயமே பிரதானம்.
எதிரியைப் பணிய வைக்க நான்கு வழிமுறைகளை, படிமுறைகளை. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.
சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்.
வணிகம் அரசியல் தந்திரிகளுக்கு இவை அடிப்படை.....
#ksrposts
3-8-2020
Tuesday, December 1, 2020
Subscribe to:
Post Comments (Atom)
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment